தில்லையாடியிலிருந்து திருப்பூருக்கு

img

மகாத்மா காந்தி பிறந்த நாள் தில்லையாடியிலிருந்து திருப்பூருக்கு பாதயாத்திரை செல்லும் தம்பதி

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த தம்ப தியர் நாகை மாவட்டம் தில்லையாடியிலிருந்து திருப்பூர் வரை பாத யாத்திரை பயணத்தை காந்தி ஜெயந்தியன்று தொடங்கினர்.